மூன்று மணி நேர
தொலைபேசி உரையாடலின் பின்
முற்றுப்புள்ளியாய்
ஓர் முத்தம் கேட்டேன்.....
முற்றுப்புள்ளி ஏனோ காற்புள்ளி ஆனது
அந்த இரவில்...!!!!
தொலைபேசி உரையாடலின் பின்
முற்றுப்புள்ளியாய்
ஓர் முத்தம் கேட்டேன்.....
முற்றுப்புள்ளி ஏனோ காற்புள்ளி ஆனது
அந்த இரவில்...!!!!

No comments:
Post a Comment