Monday, May 3, 2010

எழுதுகின்றேன் ஓர் கவிதை...

உன்னைப் பற்றி கவிதை எழுதிக் கொண்டிருக்கின்றேன்...
நீயே கவிதை என்பதை உணராமல்...
பேதையாக்கி விட்டாய் ஒரு நொடிப்பொழுதில்..... தத்தளிக்கின்றேன்.....

1 comment: